சர்வதேச வழக்கறிஞர் ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி எழுதிய புதிய நாவல் ‘ஃபைனலி அஸ்’…
சர்வதேச வழக்கறிஞரும், எழுத்தாளருமான திரு. ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி தனது புதிய இலக்கியப் படைப்பான 'ஃபைனலி அஸ்' என்ற நாவலை வெளியிட்டுள்ளார். மனித உணர்வுகளின் ஆழத்தைத் தொட்டுச் செல்லும் இந்த நாவல், துயரம், மனப்பக்குவம், மௌனம் மற்றும் மீண்டும்…